0 0
Read Time:47 Second

சிதம்பரம் கிரீன் கேர் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி ஆண்டு விவசாய மாணவிகள் தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டை பாரதி ஜனதா கட்சியை செயற்குழு உறுப்பினர் ரகுபதி முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் இணைந்து மாணவர்களுடைய தூய்மை திட்டத்தின் மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %