0 0
Read Time:42 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று மாலை நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் சிதம்பரம் பைசல் மஹால் நடந்த மாபெரும் கருத்தரங்கில் கடலூர் மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாஎன்கின்ற ஜியாவுதீன் கலந்து கொண்டனர்.

அவருடன் ஜமாத்தார்களும் ஜமாத் சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %