1 0
Read Time:41 Second

சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் அன்பகம் முதியோர் இல்லம் தொழிலதிபர் ஷண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு மற்றும் அறுசுவை உணவையும் வழங்கி அதோடு நிறைய பட்டாசுகளும் வெடித்து முதியோர்களோடு மிகவும் கோலாகலமாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் அன்பகம் முதியோர் இல்ல நிறுவனர் சுகுமார் உடன் இருந்தார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %