0 0
Read Time:1 Minute, 36 Second

பரங்கிப்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சந்தானம். தீபாவளி பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது கூரை வீட்டின் லும் எரிந்து சாம்பல் ஆனது. மீது விழுந்து வீடு முற்றி இதுபற்றிய தகவல் அறிந்து பேரூராட்சிமன்ற தலைவர் தேன்மொழி

சங்கர் சேதம் அடைந்த கூரை வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட சந்தானம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரணபொருட் கள் மற்றும் உதவிகளை வழங்கினார். மேலும் பரங்கிப்பேட்டை ஜமாத் சார்பிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர் சுகுமாரன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் முகமதுயூனுஸ், செயல் அலுவலர் திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சங்கர், நகர இளைஞரணி செயலாளர் ஜாபர் ஷெரிப், தி.மு.க. நகர நிர்வாகி அலி அபாஸ், பரங்கிப்பேட்டை ஜமாத் நிர்வா கிகள் மாலிமார், ஜெய்னு, கவுன்சிலர் கணேசமூர்த்தி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %