0 0
Read Time:47 Second

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி ஒன்றியம், பூம்புகார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறந்த “நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாதையில் ஒரு பயணம்” நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்களுடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %