0 0
Read Time:1 Minute, 28 Second

கிள்ளை பேரூராட்சி அலுவலகம் சேதமடைந்ததால் மாற்று இடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் வரவேற்றார் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் கவுன்சிலர் பாண்டியன் செல்வி மதுரை அறிவழகன் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி அலுவல செயல்பட உள்ள கட்டிடத்தை கடலூர் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கதிரவன் குத்து விளக்கு ஏற்றினார் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நேதாஜி சங்கர் சம்பந்தம் மேற்பரையாளர் பாபு எழுத்தாளர் ராபர்ட் உள்ளிட்ட பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %