0 0
Read Time:54 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அப்பகுதியில் உள்ள தெற்குறிப்பு ஆமை பள்ளம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் கொத்தங்குடி தோப்பு சிவபுரி சாலை போன்ற பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மழையில் நனைந்தபடியே தூய்மை பணியை மேற்கொண்டனர்.

இதைக் கண்ட பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி துப்புரவு பணியாளர்களுக்கு மலைக்கோட்டை வழங்கினார் நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் எழுத்தாளர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %