0 0
Read Time:1 Minute, 12 Second

சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் ஆறுதல் கூறினார்.

சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடியில் அரசு உயர்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாமலை நகர் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ மாணவிகளை திமுக கடலூர் மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் பார்த்து ஆறுதல் கூறி பால் பலங்கள் பிஸ்கட் பிரட் உணவு உள்ளிட்டவைகளை வழங்கினார். உடன் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %