0 0
Read Time:1 Minute, 29 Second

சிதம்பரம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பூவராக சுவாமிக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குதுறை கடற்கரையில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று சாமிகளுக்கு தீர்த்தவரை நடைபெறுவது வழக்கம் அதன்படி வானம்பாடி பின்னத்தூர் கோழிப்பள்ளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமி வாகனங்கள் மூலம் ஊர்வலமாக தீர்த்தவரைக்கு சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமிக்கு கடற்கரையில் தீர்த்தவாரி கிள்ளை வந்தனர் கிள்ளையில் மத நல்லிணக்கத்தின் வலியுறுத்தி வகையில் கிள்ளை தர்கா பள்ளிவாசலில் தர்கா நிர்வாகி சையது சகாத் தலைமையில் முஸ்லிம்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் அப்போது கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் மற்றும் அனைத்து மதத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %