0 0
Read Time:53 Second

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் 3 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 128 மாணவா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா். ராணுவ வீரா்கள் முனிராஜ், வேல்முருகன் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த தோ்வை, ராணுவ கமாண்டிங் ஆபிசா் சி.எஸ்.ராவ் நேரில் ஆய்வு செய்தாா். தலைமை ஆசிரியா் வினோத்குமாா், விருத்தாசலம் தேசிய மாணவா் படை அலுவலா் ஜெயசத்யராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %