1 0
Read Time:1 Minute, 50 Second

திமு கழக ஆட்சியின் இரண்டரை ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி,
மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு நிவேதா M.முருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மயிலாடுதுறை மத்திய ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு ஞான. இமயநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், இன்று 09.03.2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் வள்ளாலகரம் ஊராட்சி, வடபாதி தெரு, வள்ளுவர் தெரு, மற்றும் சீர்காழி மெயின்ரோடு பகுதிகளில், தலைமைக் கழக பேச்சாளர் திரு சேலம் கோவிந்தன் அவர்கள் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வள்ளாலகரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்
திரு G.மோகன் மற்றும் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் A.G.கோபு, DrR.R.பாபு, சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், R.கோபாலகிருஷ்ணன், T.திருவடி, G.B.கார்த்திகேயன், R.அன்பழகி ரவிச்சந்திரன், K.அமுதா காமராஜ், D.சுதந்திரதாஸ், S.ஸ்ரீனிவாசன், K.கரிகாலன், K.நடராஜன், T.சேகர், S.சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: அப்பர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %