0 0
Read Time:54 Second

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் பானுமதி தலைமை தாங்கினார்.கண்காணிப்பாளர்கள் குப்புரவி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கலந்துகொண்டு செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வழக்கமாக கேக் வெட்டி செவிலியர் தினம் கொண்டாடப்படும். 

ஆனால் கொரோனா பரவல் காரணமாக நேற்று எளிமையான முறையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %