0 0
Read Time:1 Minute, 0 Second

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்வதில் கட்டுப்பாடுகள் இருப்பதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என அண்ணா பல்கலை அறிவித்தது. அதன்படி தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %