0 0
Read Time:1 Minute, 21 Second

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குமராட்சி ஒன்றியம் சார்பில் பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பயனடைந்தனர் தலைமை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரணவ்மாறன் வரவேற்புரை வட்டார கல்வி அலுவலர் நடராஜன், கோமதி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளவரசன் ஆசிரியர் பயிற்றுநர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவரும் வர்த்தக சங்க தலைவருமான கேஆர்ஜி தமிழ்வாணன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார் உடன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ரங்கநாதன் வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜமோகன் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %