0 0
Read Time:50 Second

சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் மிஸ்ரிமல் மகாவீர் சந்த ஜெயின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று அண்ணாமலை நகர் அண்ணாமலை நகர் அன்பகம் முதியோர் இல்லத்தில் முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இன்னர் வீல் சங்க தலைவி முத்து நாச்சியம்மை செயலாளர் அனிதா தீபக்குமார் பூமிகா சம்சத் பேகம் செல்வி முத்துக்குமார் மக்கள் மருந்தகம் கேசவன் புகழேந்தி சீனிவாசன் உள்ளிட்டோர் முதியோர் இல்லத்தில் வழங்கினார்கள்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %