0 0
Read Time:47 Second

மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை இயக்கப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை சிதம்பரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது சிதம்பரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து என்ஜின் பைலட்டுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %