0 0
Read Time:1 Minute, 7 Second

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் 2024-25 க்கான நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் தலைமையில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் மருதுபாண்டியன் மற்றும் 7வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் யாஸ்மின் பேரூராட்சி எழுத்தர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் தைக்கால் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆர்வமுடன் வண்ணான் குளம் மற்றும் வாய்க்காலை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் !.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %