0 0
Read Time:1 Minute, 16 Second

பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை ஊராட்சியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கே.ஏ பாண்டியன் எம் எல் ஏ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இதில் முன்னாள் ஒன்றியக்ககுழு துணைத் தலைவர் முடிவண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் ராம் மகேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %