0 0
Read Time:1 Minute, 14 Second

கடலூர் மாவட் டம், கிள்ளை பேரூராட்சியில் இடை நின்ற இருளர் சமுதாய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளி யில் சேர்க்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்கிள்ளைரவிந்திரன் ஏற்பாட் டின்பேரில், பேரூராட்சி தலைவர் மல்லிகா முத்துக்குமார் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் இணைந்து, கிள்ளை அரசு மேல்நிலைப் பள் ளியில் இடைநின்ற, 35-க்கும் மேற் பட்ட இருளர் பழங்குடி சமுதாயத் தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.இதையடுத்து, அந்த மாணவர் களை பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %