0 0
Read Time:56 Second

மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் இராசு.தனபால் முருகேசன் தலைமையில் முள்ளுக்குறிச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். பி. டில்லி பாபு AV.சண்முகம் மலைவாழ் மக்கள் சங்க துணை தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். கண்ணன் மலைசங்க மாவட்ட செயலாளர் தோழர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து மலைக்குறவரின மாணவ மாணவிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

செய்தி:முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %