0 0
Read Time:57 Second

சிதம்பரத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் சிதம்பரம் செம்மை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் இறைக்கும் மோட்டார் வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவி தலைமையில் செல்வி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைத்தலைவி பத்மினி சிதம்பரம் நகர தலைவி முத்துநாச்சியம்மை துணைத்தலைவி செல்வி செயலாளர் அனிதா பொருளாளர் கீதா உள்ளிட்டோர் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான இன்னர் வீல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %