0 0
Read Time:1 Minute, 28 Second

மேல் புவனகிரி ஒன்றியம் சி. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 34 லட்சம் செலவில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

புவனகிரி ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் தேவநாயகி பஞ்சநாதன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வட்டார ஆட்மா குழு தலைவருமான டாக்டர் மனோகரன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பின்பு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் வட்டார கல்வி அலுவலர் லஷ்மி ஆசிரியர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தேமுதிக மாவட்ட துணைத்தலைவர் பானு சந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %