0 0
Read Time:1 Minute, 10 Second

குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் .த.சங்கர் மற்றும் அண்ணாமலை நகர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவர் .க.பழனி அவர்களின் முன்னிலையிலும்.. பேரூர் அவைத்தலைவர் வை.முத்துக்குமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பரந்தாமன் ஒன்றிய நிர்வாகி சேராமான் பேரூராட்சி துணைத் தலைவர் வி.தமிழ்ச்செல்வி கலந்து கொண்ட.. அண்ணாமலை நகர் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேரூர் திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர், மாணவரணியினர், கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %