0 0
Read Time:1 Minute, 33 Second

பிரதமர் நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை தெற்கு மண்டலில் உள்ள டி எஸ் பேட்டையில் படகில் பயணித்தபடி தொடர்ந்து 74 நிமிடங்கள் சிலம்ப விளையாட்டுக்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி கார்த்திக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து தெற்கு பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலில் பாரதப் பிரதமர் பெயரில் ஆராதனை அபிஷேகம் நடைபெற்றது, மேலும் அங்கிருந்த பொது மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல் தலைவர் பகிரதன் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன், மாநில பட்டியலின் துணைத் தலைவர் கே வி எம் எஸ். சரவணகுமார், மாவட்ட மகளிர் அணி அர்ச்சனா அர்ச்சனா ஈஸ்வர் மற்றும் மாவட்ட,மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *