0 0
Read Time:29 Second

சென்னை சாலிகிராமத்தில் தற்காலிக இரவு காவலராக பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தமது ஒருமாத ஊதியத்ததை வழங்கியதையொட்டி, முதலமைச்சர் தங்கதுரையை இன்று நேரில் அழைத்து நன்றி தெரிவித்ததுடன், அவருக்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %