0 0
Read Time:51 Second

சிதம்பரத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கொரேனா சிகிச்சை மையத்தில் நேரில் சென்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்து பெருமாள் புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் மனோகரன் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கலையரசன் மற்றும் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் உடன் ஆய்வு செய்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %