0 0
Read Time:57 Second

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலை சார்பில் பிரம்ம ஸ்ரீ இராஜா தீக்ஷிதர் ஏற்பாட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், பீட்ரூட் கரி தயார் செய்யப்பட்டு வழக்கம் போல தெற்கு சன்னதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவுப்படி கடைகள் இயங்காத காரணத்தால் மந்தகரை காமாட்சியம்மன் அம்மன் கோயில் அருகே கூலி வேலை செய்பவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %