0 0
Read Time:38 Second

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர் ராஜா தலைமையில் அன்னம் பாலிக்கும் அன்னதானம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணத்தினால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சிதம்பரம் நகர காவல் துறையினருக்கும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ராஜா தீட்சிதர் உணவை வழங்கினார்.

செய்தியாளர் : பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %