0 0
Read Time:33 Second

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன் ஆகியோரிடம் வழங்கினார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தி. வேல்முருகன் மற்றும் கோ. ஐய்யப்பன் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %