0 0
Read Time:43 Second

கடலூர்: கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கொரேனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்க உத்தரவிட்டதையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமையில் தில்லைநாயகபுரம் கிராமத்தில் சுமார் 4466 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரணத் தொகையை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %