0 0
Read Time:40 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால. அறவாழி தலைமையில் சிதம்பரம் ஓம குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குறிஞ்சி வளவன், நகர செயலாளர் ஆதிமூலம், பஞ்சு.கலை முதல்வன், மாரி வளவன், வெளிச்சம் மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %