0 0
Read Time:59 Second

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்!

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை சோதனை சாவடியில் கஞ்சா (போதைபொருள்) கடத்திய சிதம்பரம் நகரை சேர்ந்த ஆகாஷ் த/பெ மணிமேக் வயது 21 மணிகண்டன் த/பெ இளங்கோவன்
வயது 19 என்ற இரு இளைஞர்களை காட்டுமன்னார்கோயில் காவல்துறை ஆய்வாளர் குணபாலன் தலைமையில் உதவி ஆய்வாளர் மதிவாணன் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் லெனின் அடங்கிய காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். மேலும் இதுபற்றி தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: கிருஷ்ணராஜ்,காட்டுமன்னார்கோயில்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %