0 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பேரூராட்சியில் அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் துவங்கி வைத்தார் . இதில் பொதுமக்கள் பலர் நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர் இந்நிகழ்ச்சியில் குத்தாலம் நகர காங்கிரஸ் தலைவர் சூரியா. செயலாளர் பூர்விகா செந்தில். வட்டார தலைவர்கள் ரியாத். கோடிமங்கலம் செந்தில் திமுக நிர்வாகிகள் மற்றும். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் ல;கலந்து கொண்டனர்.

பின்னர் எம்எல்ஏ கூறியதாவது: குத்தாலம்அரசு மருத்துவமனையில் தினமும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குபோடப்படுகிறது சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள்பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “மயிலாடுதுறை அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் துவக்கிவைத்தார்!

  1. M.சிவகணேஷ் (தென் சென்னை மாவட்ட சமூகஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர்)இளைஞர் காங்கிரஸ் says:

    தகவலுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

Comments are closed.