0 0
Read Time:25 Second

தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %