0 0
Read Time:40 Second

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை ஏற்று இந்த கொடிய கொரோனா தொற்றை ஒழிக்க முக்கவசம் அணிந்தும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தமிழக அரசுக்கும், முன்கள போராளிகளுக்கும் ஒத்துழைப்பு தருமாறு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் தொகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிருபர்:யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %