0 0
Read Time:42 Second

சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாலன், சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக், மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அசோக் பாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %