0 0
Read Time:39 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி சார்ந்த பரமேஸ்வர நல்லூர் கிராமத்தில் ஒரு வருடங்களுக்கு மேலாக பயனற்று கிடக்கும் குப்பை தொட்டிகள் மக்கி வீணாகி போகும் நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் தலையிட்டு இதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %