0 0
Read Time:50 Second

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பள்ளத்தூர் கிராமத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியம் மத்தூர் அவர்கள் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய 2 மின் கம்பங்கள் உடனடியாக மாற்றப்பட்டது. உரிய நடவடிக்கை தகுந்த நேரத்தில் எடுத்த மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் சார்பாகவும்,பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நன்றிகள் தெறிவித்துள்ளனர்.

செய்தியாளர்: அ.மணி,கிருஷ்ணகிரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %