0 0
Read Time:59 Second

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரியகோஷ்டியைச் சேர்ந்த முத்துவேல் (30), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (34) ஆகிய இருவரும், தங்கள் வசிக்கும் பகுதியில் பல நாட்களாக தெருநாய் ஒன்று இடையூறு செய்துவந்ததை அடுத்து, கடந்த 18-05-2021 அன்று மாலை நாயைக் கயிற்றால் மாட்டி தூக்கில் தொங்கவிட்டு அதைப் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவேற்றியுள்ளனர். இதுகுறித்து மஞ்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் மிருகவதைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %