0 0
Read Time:1 Minute, 5 Second

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை மற்றும் புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தேவையான நிதியினை ஒதுக்கி அதற்கான கடிதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். இதில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் உடனிருந்தார்.

செய்தியாளர்:பாலாஜி , சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %