0 0
Read Time:1 Minute, 9 Second

கிருஷ்ணகிரி:சந்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் பத்து ரூபாய் இயக்கத்தினர் நேரடி கள ஆய்வு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் சந்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு காட்டேரி ஊராட்சியில் 120 குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை இடம் 3 சென்ட் ஒதுக்கப்பட்டது .ஆனால் ஒருசில புரோக்கர்களால் சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் பணம் பெற்றுகொண்டு மேற்படி நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை இடத்தை வெளிமாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கு பட்டா வழங்கி முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து பத்து ரூபாய் இயக்கத்தினர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.

செய்தியாளர்:அ.மணி, கிருஷ்ணகிரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %