0 0
Read Time:29 Second

முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அரசு அனுமதி!

முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 31 வரை ரேஷன் கடைகள் இயங்கும் எனவும், முதல் தவணை ரூ.2000 நிவாரணம் பெறதாவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %