0 0
Read Time:27 Second

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையால் 15,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %