0 0
Read Time:57 Second

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இதில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துபெருமாள் உடனிருந்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை தேமுதிக கட்சியிலிருந்து விலகி திராவிட முன்னேற்ற கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கொரேனா நிவாரண நிதியை பரங்கிப்பேட்டை வழக்கறிஞர் மணிமாறன் அமைச்சரிடம் வழங்கினார். இஸ்லாமிய ஜக்கியஜமாத் தலைவர் முஹம்மது யூனிஸ் உடனிருந்தார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %