For the first time, after 20 days of getting injured during the Election campaigning at Nandigram, Mamata Banerjee stood up while reciting National Anthem during the last moment of Election Campaigning at Thakur Chawk, Nandigram, West Bengal. Photograph by: Sudipta Banerjee Dated: 30.03.2021
0 0
Read Time:2 Minute, 39 Second

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்கு தாமதமாக வந்த மம்தா – வேறு கூட்டம் இருப்பதாக கூறி உடனடியாக வெளியேறினார்!

யாஷ் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, கவர்னர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது.

புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திய நிலையில்,

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது.

புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பின்னர் வேறு சில கூட்டங்களில் பங்கேற்பதால் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுவதாக பிரதமர் மோடியிடம் கூறிய மம்தா பானர்ஜி கூட்டம் நடைபெற்றவிருந்த அறையை விட்டு வெளியேறினார். மம்தா பானர்ஜியுடன் சேர்த்து தலைமை செயலாளர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் வெளியேறினர்.

மம்தா பானர்ஜி கூட்டத்தை விட்டு வெளியேறியதால் பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கர் மற்றும் பிற அதிகாரிகள் மாநில அரசின் முதல்மந்திரி மற்றும் அதிகாரிகள் இல்லாமல் தனியாக ஆய்வுக்கூட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %