0 0
Read Time:38 Second

கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் சூழலில், கடலூர் மாவட்டத்தில் 9 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 வயது முதல் 72 வயதுடைய இந்த 9 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %