0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா பேரிடா் கால உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. அந்த அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் இா்பான், மாவட்ட பொருளாளா் அப்துல் ஹமீது, மாவட்ட துணை செயலாளா் அசரஃப் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.இந்நிகழ்ச்சிக்கு அதன் மாவட்ட தலைவா் ஏ. பஹ்ருதீன் தலைமை வகித்தாா். இந்த மையத்தின் அவசர உதவி எண்: 9385306934, 8973457345 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் சேவையாக கரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தல், மருத்துவ வழிகாட்டுதல், காப்பீட்டுத் திட்டத்தில் உதவி பெற வழிகாட்டுதல், ஆக்சிஜன் தேவைக்கு உதவுதல், ஆம்புலன்ஸ் சேவை, அவசர ரத்ததான போன்றவை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %