0 0
Read Time:53 Second

நெய்வேலியில் சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் புதன்கிழமை 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்வில், திமுக நகரப் பொறுப்புக் குழுத் தலைவா் பக்கிரிசாமி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன், மாவட்ட கவுன்சிலா் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினா்கள் தமிழரசன், தண்டபாணி, ஒன்றியப் பொறுப்பாளா் குணசேகரன், இந்திரா நகா் ஆட்டோ சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %