0 0
Read Time:56 Second

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதியாக வழங்கப்படும் என அறிவித்தார். முதல் தவணையான கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2-வது தவணையான தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேசன் அட்டை உள்ள 2,966 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 11,449 திருநங்கைகளில் மீதமுள்ளவர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %