0 0
Read Time:1 Minute, 17 Second

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதரம் இழந்துள்ள இசை மற்றும் நாடகக் கலைஞா்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலம் ரூ.50,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரம்மச்சாரி ஸ்ரீதேஜ் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட வாழும் கலை ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் முத்துகுமாரசுவாமி செய்திருந்தாா். அவ்வமைப்பின் மூத்த ஆசிரியா் கோபலகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகவீரபாண்டியன், தொழிலதிபா் சித்ராமுத்துக்குமாா், சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம், வாழும் கலை ஆசிரியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %